20160303

அடிக்கடி தலைவலி




. சுரம், தலைவலிக்குக் குடிநீர்



ஆடாதோடை - 1 பங்கு
 வேப்பந்தோல் - 1 பங்கு
 சுக்கு - 1 பங்கு
 பற்பாடகம் - 1 பங்கு
 சந்தனம் - 1 பங்கு
 வெட்டி வேர் - 1 பங்கு
 முத்தக்காசு - 1 பங்கு
 விலாமிச்சு - 1 பங்கு
தண்ணீர் - 8 பங்கு
 இவற்றை 1/8 பங்கு குடிநீராகக் குறுக்கி இரவில் குடிக்க வேண்டும்.

 தீரும் நோய்கள் - வெதுப்பு, தலைவலி, சன்னி.


-

No comments: