20160303

மூலநோய் தீர்க்கும் மூலிகை மருத்துவம்



அறிமுகம்:
விஞ்ஞானம் அதிவேக வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கிறது. மக்கள் தொகை அச்சம் தரும் அளவு உலகில் பெருகிக் கொண்டிருக்கிறது. அதுபோல் நோயும் மனிதர்களுக்கு புதிது புதிதாகத் தோன்றி அச்சுறுத்துகிறது. வேகமான வாழ்க்கையில் மனிதன் மனிதத்தை இழந்து வருகிறான். நவீன உலகில், நவீன உணவில் மனிதனின் மனம் மட்டும் இறுகிப் போய்விடவில்லை, அவனின் மலமும் இறுதிப் போய்விட்டது. சித்தர்கள் நம்மை கடைப்பிடிக்கச் சொன்ன நாளுக்கு இரண்டு, வாரமிரண்டு, மாமிரண்டு, வருடமிரண்டு என்ற வழக்கம் மாறிப் போனதால் வந்த துன்பம் இது.
(பொதுவாக மனிதர்களுக்கு வரக்கூடிய (வரக்கூடாத) சிக்கல் இரண்டு அவை 1 மனச்சிக்கல், 2 மலச்சிக்கல். இதன் காரணமாக ஏற்படும் நோய்களில் முக்கியமானது மூலம் எனும் நோய், இது இரண்டு வகைப்படும்.)
1. ஆசன வாயின் மேல் பகுதியில் உள்ள மூலநோய்
2. ஆசன வாயின் கீழ் (அல்லது) வெளிப்பகுதியில் உள்ள மூலநோய்
ஆசன வாயின் கீழ்ப்பகுதியில் உள்ள மூல நோய்கள் மிகவும் பிரச்சினைக்குரியது. இம்மூலநோய் கடிக்காரத்தின் மூன்று மணி, ஏழு மணி, பதினோரு மணி என்று குறிக்கும் இடங்களில் ஆசன வாயின் அருகில் வரும்.
மூலநோய் அறிகுறிகள்:
ஆசனவாயில் அரிப்பு, எரிச்சல் மற்றும் வலியோடு கூடிய வீக்கம் இடுப்புப் பகுதியில் வலி, இரத்தம் கசிதல், மூலமுனை வறண்டோ, வழவழத்தோ, பெரிதாகவோ காணும் அஜீரணம், மலச்சிக்கல், வாயு, இருதய வலி.
மூலநோய் காரணங்கள்:
ஓன்றுக்கொன்று முரணான உணவு உண்ணுதல், நார்ச்சத்து குறைந்த உணவுகளை உண்ணல், அஜீரணம், தாய் தந்தை வழிப்பரம்பரை, குடிப்பழக்கம், அதிக உடலுழைப்பு, உடலுழைப்பு அறவே இல்லாதது, வெயில், தீ போன்றதில் அதிக நேரம் வேலை செய்வது.
இவைகளை சேர்த்து சிவப்பு பருத்திப்பூ சாற்றாலும் கற்றாழைச்சாற்றாலும் வகைக்கு ஒரு சாமம் அரைத்து உலர்த்தி சீலைமண்செய்து சென்ற காசிக்குப்பியில் போட்டு பலபக்கல்லால் மூடி சீலை மண் செய்து ஒரு சட்டியில் 5 விராகனிடை மணலைப்போட்டு அதன் மேல் மேற்படி குப்பியை வைத்து பின் குப்பியின் கழுத்து வரையிலும் மணலைக்கொட்டி சட்டியில் மூடி சீலைமண் செய்து தீபாக்கினியால் மூன்று நாள் எரித்து ஆறவிட்டு குப்பியை உடைத்து மருந்தை யெடுத்து அத்துடன் சாதிக்காய் பச்சைகற்பூரம் கிராம்பு சமுத்திரசோகை விதை வகைக்குவிரானிடை 1 கஸ்தூரி 4 குன்றிமணி எடை இவைகளை யெல்லாம் சேர்த்து வெற்றிலைச் சாற்றினால் அரைத்து குண்டு மணி அளவாய் உருட்டி மாத்திரைகளாக்கி தினம் காலை மாலை தாம்பூலத்துடன் 1 முதல் 2 மாத்திரை வரை சாப்பிட்டால் தாது புஷ;டி உண்டாகி அனேக ஸ்திரீகளை போகிக்க சக்தி உண்டாகும்.

நவமூலத்துக்கு மாத்திரை

சரக்கு:
சுக்கு கெந்தகம் இந்துப்பு ரசம் வெஙகாரம் இவையாவும் வகைக்கு 2 பலம் சுத்திசெய்த வாளம் 5 பலம்.
செய்முறை:
இவைகளை குமரிச்சாற்றில் (சோத்து கற்றாழை) அரைத்து குன்றி அளவாய் மாத்திரைகள் செய்து உலர்த்தவும் இந்த மாத்திரை 1 அல்லது 2 தேகத்திற்கு தக்கபடி வாழைப்பழம் தேன் நெய் இவைகளினால் அனுபானித்துக் கொடுக்க மூல மூளை வேரோடு கரைத்து விடும் 3 நாளைக்கு ஒரு தடவையாக 3 நாளைக்கு கொடுக்க மூல மூளை கரைந்து குணமாகும்.

No comments: