20160303

பெண்கள் வியாதிகளும், தீர்வுகளும்.


பெண்கள் வியாதி நிவாரணம்.


பெண்களுக்கு என்று சில நோய்கள் உள்ளன. அவைகள் தனக்கும் தனது கணவனுக்கும், தன குழந்தைக்கும் தீராத வியாதிகளை உறவாக்கு கின்றன. இவைகளை நிரந்தரமாக குணபடுத்துகிற மருந்துகள் இல்லை. ஆனால் சித்த மருத்துவத்தில் ஆயிரகணக்கான மருந்துகள் இருக்கின்றன. அவைகளில் ஒரு சிலவற்றை எளிதாக கிடைக்கின்ற பொருட்களை கொண்டு எந்த வித பக்க தீய விளைவுகள் இல்லாமல் குறைந்த செலவில் குணமாக்கி கொள்ளலாம்.


மாதவிடாய் ஒழுங்காக.
புதினா சாறு எடுத்து, அதனுடன் தேன் கலந்து சாப்பிடவும்.
வல்லரையுடன் சமம் உத்தாமணி இலை சேர்த்து அரைத்து கழர்சிக் காய் அளவு நான்கு நாள் வெந் நீரில் கொள்ள சூதக சிக்கல் தீரும்.


மாத விடை வயிற்று வலி தீற.
அத்தி பலம் தேனில் ஊறவைத்து சாப்பிடவும்.


பெரும் பாடு தீர.
மாசி காயினை கருகாமல் வறுத்து பொடி செய்து ஒரு கிராம் தேனில் உண்டு வர பெரும் பாடு தீரும்.
ஆவாரம் பட்டையினை பொடி செய்து கசாயம் செய்து அருந்தி வரவும்.


வெள்ளப் படுதல் குணமாக.
இது போல் அத்தி, அசோக், மாமரப் பட்டை கசாயம் செய்து சாப்பிட்டு வரவம்.
அவுரி வேர், பெரு நெரின்சல் சேர்த்து அரைத்து மோரில் கலக்கி சாப்பிட்டு வரவும்.
கானா வாழை சமூலம், கீழா நெல்லியுடன் சேர்த்து அரைத்து தயிரில் கலந்து குடிக்கவும்.
தினமும் அன்னாசி பழம் சாப்பிட்டு வரலாம்.
சந்தனக் கட்டையினை சந்தன கல்லில் உரைத்து பாலில் கலக்கி அருந்தி வரலாம்.
தென்னம் பூவை மென்று தின்று வந்தால் வெள்ளை பெரும் பாடு தீரும்.


பெண்களுக்கு குடும்ப கட்டு பாடு.
உடல் உறவுக்கு பின் எள்ளு சாபிடவ்ம்.
அன்னாசி பலம், கருஞ் சீரகம், வெல்லம் சேர்ந்த காலையில் சாபிடவும்.
பெண்கள் மலடு நீங்க.
அசோகப் பட்டை, நாயுருவி வேர், அரசன் கொழுந்து சம அளவு அரைத்து பொடித்து தினம் காலை மாலை கால் கிராம் சாப்பிட்டு வர குழந்தை பேரு உண்டாகும்.
வேப்பம் பூ உடன் மிளகு சேர்த்து பொடியாக்கி சாப்பிட்டு வரவும்.


இடுப்பு வலி குணமாக.
வெள்ளைப் பூண்டு, கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வரவும்.
முலை காம்பு புண்ணு, வெடிப்பு குணமாக
ஆமணக்கு எண்ணையினை சீலையில் நனைத்து மார்பின் மேல் சுற்றி வைக்க குணமாகும்.
இது போன்ற மற்ற அனைத்து பெண்களின் வியாதிகள், மற்ற பிரசனைகளை தீர்க்க நமது மருத்துவ பிரிவில் நல்ல மருந்துகள் உள்ளன அவைகளை நேரில் வந்து பெற்று சாப்பிட்டு நல்ல ஆரோக்கியத்தோடு வாழுங்கள். அல்லது தொலை தூர பட காட்சி( video confrance) முலம் தொரர்பு கொண்டு மருந்து களை பெற்று கொள்ளலாம்.
எளிய சுலபமாக கிடைக்கும் மூ லகைகளை கொண்டு அனைத்து வியாதிகளையும் தீர்க்க நேர் முக வகுப்பில் மூலிகைகளை காட்டி அதை பயன் படுத்தும் முறையினை விளக்க மாக கற்று தரப்படும் என்பதை மகிழ்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

3 comments:

Friend For Find said...

சிறந்த தகவல் தோழரே நன்றி.

Pirandai uppu said...

தங்கள் வகுப்பு பற்றிய விபரம் தேவை.

Anonymous said...

உங்கள் தகவல்கள் ஒவ்வொன்றும் அருமையாக இருக்கின்றது மிக்க நன்றி அதே சமயத்தில் உங்களது வகுப்பு பற்றிய தகவல் கொடுத்தால் நன்றாக இருக்கும் கலந்து கொண்டு தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்