20160303

வாதநோய், பிரமேகம், நீரடைப்பு, சூதகவாயு, கபநோய்கள்.





மால்தேவி செந்தூரம்
அப்பளக்காரம் 150 கிராம், படிக்காரம் 150 கிராம், சுத்தி செய்த மால் தேவி என்ற தாளகம் 315 கிராம்.
செய்முறை:
முன் இரண்டு சரக்குகளையும் தூள் செய்து, ஒரு சட்டியிலிட்டு, அடுப்பின் மீது வைத்தெரிக்க உருகும். அச்சமயம் மேற்படிச் சேர்த்து நன்கு புரட்டிக் கொண்டிருக்க உருகிய உப்பு ஒரு பாகம் தாளத்தைப் பிடித்துக் கொள்வதுடன், தாளகமும் சிவந்து விடும். இதைக் கல்வத்திலிட்டு நன்கு அரைத்து பதனப்படுத்தவும். துனித்திருக்கும் உப்பை நீக்கிவிடவும்.
அளவு:
50 முதல் 100 மி கிராம், தேனுடன்
தீரும் நோய்கள்:
வாதநோய், பிரமேகம், நீரடைப்பு, சூதகவாயு, கபநோய்கள்.